மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, நடமாடும் காய்கனி/பழங்கள்/மளிகை பொருட்கள் முட்டை விற்பனை ஊர்திகளை கொடி அசைத்து துவங்கிவைத்தேன் தொடங்கி வைத்தேன்.