பாணுக்கும், பருப்புக்கும்,
பெற்றோலுக்கும், டீசலுக்கும், வழியின்றி,
காலி முகத்திடலில் காலத்தை கழித்தீர்களே!
மறந்து விட்டீர்களா?
மீண்டுவர முன்பே மீண்டும் எம்மினத்தை கருவறுக்க துடிக்கிறீர்களே!
நீ மூட்டிய தீ உன்னையே எரிக்கும்,
சிங்களத்து நண்பனே புரிந்து கொள்!
#WorldwideTamils