கட்டைவிரலோ தலையோ, காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்....
- முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி
#கலைஞர்100 #என்றென்றும்கலைஞர்
இந்த scene எல்லாம் எத்தனை வருசம் கழிச்சி பார்த்தாலும் சலிக்காது.. கமல left hand ல அப்படி கொஞ்சம் தள்ளி நில்லுன்னு டீல் பண்ற மாதிரி நடிச்சிருப்பாங்க கோவைசரளா. இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைக்கிற 2 விசியம் கமலும்,கோவை சரளாவும்.
ஒரு ���னுஷன காப்பாத்த கடவுள் வருவதில்லை, இன்னொரு மனுஷன் தான் வரான், அவன் கிட்ட இருந்தும் credit ட புடுங்கி கடவுவுளுக்கு குடுத்துறோம்..
பெருசு சரியா சொல்லிட்டு போச்சி - கடவுளை மற மனிதனை நினை 😍
ரத்தப் புற்றுநோய் வந்த குழந்தைய காப்பாற்ற கங்கைல முக்கி எடுத்தா குணமாயிடும்ன்னு மூட நம்பிக்கைல 5 நிமிடம் முக்கி இருக்கானுங்க... குழந்தை மூச்சு முட்டி செத்திருக்கு 😭😭
மூட நம்பிக்கையின் பிறப்பிடம் மதம்.. 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
இவனுங்க அதையே பயன்படுத்தி கேன்சர் க்கு treatment எடுக்க
நேத்து இந்த மொத்த ரோடும் தண்ணி ஆறா ஓடுச்சி... இன்னைக்கி ஓடுன தடமே இல்ல... புதுசா கட்டுன மழை நீர் வடிகால் சிறப்பா செயல்பட்டது.. Well done
@TambaramCorpor
🙏
கையில காசு இல்லன்னு சொல்றத கூட சாதாரணமா சொல்லிட முடியும், ஆனா சாப்பிட சாப்பாடு இல்லன்னு சொல்றதுக்கே கூசும், கூனிக் குறுகி நிக்க வைக்கும்.. தன்னால அழுகை வரும்.. அப்படிப்பட்ட சாப்பாட்ட கொடுத்து படிப்ப கொடுத்து மக்களை தூக்கி விடணும் அதைத்தான் முழுமையாக செய்ய 1/2
இப்படி கஷ்டப்பட்டாலும் படிக்க வைக்க உணவும் கொடுத்து இலவச பேருந்து வசதி கொடுத்து அவர்களை மேம்பட வைக்க அரசு எடுக்கும் முயற்சிகளை தான் பிச்சைகார திட்டம்னு சொல்லுவான்
@SeemanOfficial
எனும் ஆர்எஸ்எஸ் கைக்கூலி
அரெஸ்ட் பண்ணறேன்னு சொல்லி நடு ராத்திரில தூக்கிட்டு போய் ஒரு FIR போடக்கூட வக்ல்லாம போன ஆளுமை ன்னு சொல்றீங்களா?
அதே எங்க பேராசிரியர் போட்ட வழக்குல உள்ள போய் ஊதுவத்தி உருட்டி கடைசில C1 ன்னு பட்டத்தோட போனாங்களே அந்த செல்வி, அத சொல்றீங்களா??
நேற்று சேலம் டவுன் ரயில் நிலையத்தில் ரயில் ஏற சென்ற பொழுது ... வாசலில் இருந்து புதிதாக ஒரு கடை தெரிந்ததும் எனது மகனார் "ஜூஸ் வாங்கி கொடுங்க " என்று கேட்டார்...
"இரு பாக்கலாம் "! என்று உள்ளே சென்றால், அந்த விளம்பரத்தை பார்த்து பொசுக்கென்று சிரித்து விட்டேன்.. (1/6)
வானதி க்கா mind வாய்ஸ் : இந்த தேர்தல்ல என்ன இந்தாளு கூட ஏன்டா கோர்த்து உட்டிங்க, தேர்தல் முடியறதுக்குள்ள இருக்குற இவன் விடுற ஓலால எனக்கு பைத்தியம் புடிச்சிடும் போல இருக்கு 😂😂😂
பெரிய ஆர்ட்டிஸ்ட் ஓட சிஸ்டர் 😂😂
இதுல கொடுமை என்னனா MGR க்கு ராதாவ காண்ட்ராக்ட் போட்டு தூக்கிட்டு போக ஏற்பாடு பண்ணவன் கிட்டயே பாரதிராஜா இத சொல்றது தான் 😂😂😂😂
கேள்வி 1 : 2015 ல வந்தது செயற்க்கை வெள்ளம் ன்னு சொல்றாங்களே.
வேற வாய் சீமார் :2015 ல அம்மையார் ஜெயலலிதா பேஞ்சி விட்டாங்களா மழைய...
அவங்க... அவங்க.. அவங்களுக்கு தகவல குடுக்க முடியலன்னு சொல்றாங்க..
கேள்வி 2: பிளாஸ்டிக்கு மாற்றா மீண்டும் மஞ்சள் பை ன்னு சொல்றாங்களே.
நாற வாய்
2k kids ல பெரும்பாலும் அரசியல் ன்னா என்னன்னே தெரியாம இருக்காங்க அப்டிங்குறதுக்கு இந்த interview ஒரு எடுத்துக்காட்டு, insta reals தான் ரியாலிட்டி ன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க 🤦♂️🤦♂️
இன்னும் நெறைய பேசணும் twitter மட்டும் இல்லாம insta ல பேச வேண்டிய நேரம் இது
இந்த ஊருக்கு வந்து நல்லா சம்பாதிச்ச அதனை பேரும் வாய் கூசாம இந்த ஊர திட்டுவாங்களே தவிர, ஒருத்தன் கூட ஊர காலி பண்ணி போக மாட்டான் சார்
வந்தாரை வாழவைக்கும் சென்னை..
😍😍😍😍😍
அரசு மீட்புப் பணிகள் சரியா தான் செய்யுது, இன்னும் நெறய இடத்தில் மீட்க வேண்டி இருக்கு, வெள்ளம் வடிஞ்ச இடத்துல இருக்குற மக்கள் இன்னும் வடியாத இடத்துக்கு போய் உதவி பண்ணுங்க.. இது பெரிய இயற்கை பேரிடர்.. 🙏🙏
#ChennaiRains2023
4000 கோடி என்ன ஆச்சின்னு கேட்ட தற்குறி எல்லாம் எங்க போனாங்க இப்போ... மழை நீர் வடிகால் எப்படி வேலை செய்யும்ன்னு தெரிஞ்சா பேசுங்க 🤦
#சென்னையை_மீட்ட_திமுக
நேத்து ஷமி 3 record பண்ணி இருக்கான்,
1. ஒரு உலகக் கோப்பை போட்டியில் 7 wicket எடுத்த முதல் இந்திய வீரர்
2. உலகக் கோப்பை போட்டிகளில் மிக வேகமாக 50 wicket எடுத்த Mitchel Stark (19 இன்னிங்ஸ் ) சாதனையை வெறும் 14 இன்னிங்சில் எடுத்து முறியிடித்துள்ளார்..
3. ஒரு உலகக்கோப்பை போட்டிகளில்
எனக்கு இந்த சந்தேகம் போகவே மாட்டீங்குது, நீ நெஜமாவே படிச்சியா அண்ணாமலை ?
10 வருசம் கழிச்சி ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வருது, வந்ததுதும் பழைய ஆட்சில பண்ண நிதி சிக்கல்களை சரி செஞ்சு மாநில வருமானத்தை கூட்டுது, சொன்ன திட்டங்கள் ஒன்னொன்னா செஞ்சிட்டு வருது 1/3
இங்க திமுக க்காக களமாடுற அத்தனை பேரும் கட்சில இல்ல.கட்சி ஆட்சிக்கு வந்தா பதவி கிடைக்கும், காசு கிடைக்கும்ன்னு பேசுறவன் இல்ல.கலைஞர் எனும் மாமனிதர் தன் குறுகிய கால ஆட்சில செஞ்ச நல்லதுல ஏதோ ஒரு விதத்துல பலன் அடைஞ்சவங்கதான் நாங்க எல்லாம். அதனால் தான் உரக்கச் சொல்கிறோம்! #கலைஞர்வாழ்க
இந்த மனுசன் தான் என்ன படிக்க வெச்சது.. என் வாழ்க்கையை தரமுயர்தியது.. ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாய் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வகை செய்தது... தலைவா நீ வாழ்க நின் புகழ் வாழ்க.. உனக்காக மட்டுமே நான் என் வாழ்நாள் முழுதும் களமாடுவேன் #கலைஞர்100